250
ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்க நிதி ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயை கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செலவு செய்ததாக கணக்கு எழுதிய சங்க முன்னாள் மேலாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சங்க...

257
சென்னையில் நேற்று விபத்தில்லா நாள் கடைப்பிடிக்கப்பட்டது. மாநகரில் எந்த விபத்தும் பதிவாகவில்லை என போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஜீரோ ஆக்ஸிடெண்ட் டே கடைப்பிடிக்கப்படு...

354
சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற ஜீரோ ஆக்சிடண்ட் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திரையிடப்பட்டிருந்த குறும்படத்தில் விதிகளை மதிக்காதோரை அரிவாள், கம்புகளுடன் அடிக்க முற்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்...

478
கிராமங்கள்தோறும் யோகா மற்றும் திணை உணவுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி சுகாதாரம் சார்ந்த மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். சர்வ...

279
ரத்த கொடையாளர் தினத்தையொட்டி காரைக்குடியில் மாணவ-மாணவிகள் ஸ்கேட்டிங் செய்தவாறு ரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையொட்டி சாலையில் சுமார் 150 அடி நீளத்திற்கு ரத்தம் தானம் செய்வோம் என எழுதப்பட...

255
தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில், இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார். வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவச...

260
இளம் தலைமுறையினருக்கு கிராமிய கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை சுப்ரமணியம்பாளையத்தில் வள்ளி கும்மியாட்டம், ஒயிலாட்டம், ஜமாப் என முப்பெரும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. சிறுவர்கள் ...



BIG STORY